அத்தியாயம் – 17 : மீட்டாத வீணை

இனியன்: மூடு டி..! நான் வெறும் தமிழ் மீடியம்; படிச்சு சென்னைக்கு வெறும் நூறு ரூபாய் பணமும்; சர்டிபிகேட் ஓட வந்தேன்..! இப்ப பாரு கடன்…

அத்தியாயம் 16 – நினைத்தாலே இனிக்கும்

ராதா: ஒரு நிமிஷம் உன் கிட்ட பேசணும்..! நட்சத்திரா: (இது என்ன இப்போ) சொல்லுங்க மேம்..! ராதா: இல்ல எனக்கு இனியன பிடிச்சிருக்கு..!…

அத்தியாயம் 15 – வீசாத காற்று

சென்ற வாரம்: நட்சத்திரா: இல்ல அம்மா..! எனக்கு எல்லாமே புரியுது.! ஏன் குழந்தைப் பெத்துக்கனும்னு அவ்ளோ ஆசையா இருக்கு..! ஆனா, அவர் கிட்ட…

அத்தியாயம் 14: பகல் நிலவு

சென்ற வாரம்: அம்மா: டேய் பேசாம இவள விட்டுட்டு வா..! இல்ல இவள அடிச்சி அம்மா வீட்டுக்கு அனுப்பு; அப்போ தான் புத்தி வரும்.! நட்சத்திரா: இதே…

அத்தியாயம் 13 தீராத காதல்

மாமியார் கொடுமைன்னு சும்மாவ சொன்னாங்க..! எதாவுது சண்டை போட்டா பரவாயில்லை; எல்லாத்துக்கும் சண்டைப் போட்டா.?! இதான் நிலைமை..! சென்ற வாரம்:…

அத்தியாயம் 12 : கல்லும் கனியும்

மனிதர்களுக்கு சில நேரம் உண்மை புரிவதற்கும் தெளிவு பிறப்பதற்கும் காலம்தான் வழி வகுக்கிறது..! அந்த வரிசையில் நிலா ஒன்றும் விதி…

அத்தியாயம் 11 : நீர் அலைகள்

(இனியனிடம் இருந்து வந்த காதலில்; அவள் தன்னை மறந்து; அவன் மீது அளவு கடந்த பாசத்தையும்; காதலையும் காட்டினாள்..! ஆனால் அன்று அவள் காட்டிய…

அத்தியாயம் 10 : நிஜமாகிய நிழல்

கல்லுக்குள் இத்தனை ஈரமா என்பது போல் வேதாளத்துக்குள் இத்தனை காதலா; என்ற வியப்பில் அவள் நாட்கள் ஓடின..! சென்ற வாரம்: இனியன்: கண்டிப்பா…

அத்தியாயம் 9 : செம்புலப் பெயநீர்

(பரிட்சையில் வாங்கிய மார்க்கைப் பார்த்து ஏறிய வேதாளம்; இவள் பேசாததைக் கண்டு அகல பாதளத்தில் மொத்தமாக சரண்டர் ஆகி விட்டது..!) சென்ற வாரம்:…

அத்தியாயம் 8: எதிர் மறைகள்

(கயல் சொன்னது ஒரு விதத்தில் உண்மை தான்; முத்தம் என்ற வார்த்தை முதல் முறை அவளிடம் சொன்ன ஆண் மகன் இனியன் தானே..! கற்பனைக் கோட்டை கட்டாமல்,…